Translate

இந்த வலைப்பதிவில் தேடு

10th Tamil Book Back Questions Answers | 10வது தமிழ் இயல் 1 முதல் 9 வரை முழு பதில்கள்

 


திறன் அறிவோம்

 

பலவுள் தெரிக

 

இயல் - 1

 

1.    எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.

        )   எந் + தமிழ் + நா

        )   எந்த + தமிழ் + நா

        )    எம் + தமிழ் + நா

         )    எந்தம் + தமிழ் + நா

        விடை : ) எம் + தமிழ + நா

 

2.     ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’  நிலத்துக்கு நல்ல உரங்கள்.
-
இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.

இலையும் சருகும்

) தோகையும் சண்டும்

) தாளும் ஓலையும்

சருகும் சண்டும்

விடை : ) சருகும் சண்டும்

 

3.     வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________.

) குலை வகை

) மணி வகை

) கொழுந்து வகை

        ) இலை வகை

விடை : ) மணி வரைக

 

4.     `மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்                                   

) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்               

) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்  

        ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

விடை : ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும்காப்பியங்களும்

 

5.     ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ______ .

) பாடிய ; கேட்டவர்     

) பாடல் ; பாடிய         

) கேட்டவர் ; பாடிய     

        ) பாடல் ; கேட்டவர்

விடை : ) பாடல் ; கேட்டவர்

 

இயல் - 2

 

1.     செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

        செய்தி 2 : காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

    செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

) செய்தி 1 மட்டும் சரி                                       

) செய்தி 1,2 ஆகியன சரி                                      

) செய்தி 3 மட்டும் சரி  

 ) செய்தி 1,3 ஆகியன சரி  

விடை : ) செய்தி 1,3 ஆகியன சாp

 

2.    பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க!

        1. கொண்டல்   - மேற்கு

        2. கோடை        - தெற்கு

        3. வாடை          - கிழக்கு

        4. தென்றல்       - வடக்கு

        ) 1 2 3 4                  

        ) 3 1 4 2                  

        ) 4 3 2 1                  

         ) 3 4 1 2

        விடை : ) 3 1 4 2

 

3.     ‘’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

            உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’’

            - பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம், எதுகை

) மோனை, எதுகை

) முரண், இயைபு

        ) உவமை, எதுகை

விடை : ) மோனை, எதுகை

 

4.    ‘’பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது

) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

) கடல் நீர் ஒலித்தல்

        ) கடல் நீர் கொந்தளித்தல்

விடை : ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

 

5.     ‘பொரி மீசை’ சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை       

) உவமைத்தொகை   

) அன்மொழித்தொகை                                            

        ) உம்மைத்தொகை    

விடை : ) பண்புத்தொகை

 

இயல் - 3

 

1.     பின்வருவனவற்றுள் முறையான தொடர்?

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

)   தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

விடை : ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

 

2.    ‘விருந்தினரைப் பேவணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்’ என்கிறது புறுநானு}று. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை ?

        ) நிலத்திற்கேற்ற விருந்து                                     

        ) இன்மையிலும் விருந்து

        ) அல்லிலும் விருந்து                                            

        ) உற்றாரின் விருந்து

        விடை : ) இன்மையிலும் விருந்து

 

3.     காசிக் காண்டம் என்பது ______

) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்.

) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை : ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

 

4.    ‘’சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’’ என்னும் அடியில் பாக்கம் என்பது ______.

) புத்தூர்

) மூதூர்

) பேரூர்

) சிற்றூர்

விடை : ) சிற்றூர்

 

5.     அறிஞருக்கு நூல், அறிஞரது நூல், ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?

) வேற்றுமை உருபு

) எழுவாய்

) உவம உருபு

        ) உரிச்சொல்

விடை : ) வேற்றுமை உருபு

 

இயல் - 4

 

1.     தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க

        தலைப்பு      : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள்      : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

)   குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது

விடை : ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

 

2.    பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

        ) துலா

        ) சீலா

        ) குலா

         ) இலா

        விடை: ) இலா

 

3.     ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ -  யாரிடம் யார் கூறியது?

) குலசேகராழ்வாரிடம் இறைவன்.

இறைவனிடம் குலசேகராழ்வார்

) மருத்துவாரிடம் நோயாளி

நோயாளியிடம் மருத்துவர்

விடை : ) இறைவனிடம் குலசேகராழ்வார்

 

4.    பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

) வானத்தையும் பாட்டையும்

) வானத்தையும் புகழையும்

) வானத்தையும் பூமியையும்

)   வானத்தையும் பேரொலியையும்

விடை : ) வானத்தையும் பேராலியையும்

 

5.     குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். ‘பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார்’ ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

) இடவழுவமைதி, மரபு வழுவமைதி

) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

)   கால வழுவமைதி, இட வழுவமைதி

விடை : ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

 

இயல் - 5

 

1.     ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச்  செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.

) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

)   சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

விடை : ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

 

2.     அருந்துணை என்பதைப் பிரித்தால் ________.

        ) அருமை + துணை

        ) அரு + துணை

) அருமை + இணை

அரு + இணை

விடை : ) அருமை + துணை

 

3.     ‘’அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை’’
என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

        ) தமிழ்

        ) அறிவியல்

        ) கல்வி

         ) இலக்கியம்

        விடை : ) கல்வி

 

4.      இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _____.    இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _____.

) அமைச்சர், மன்னன்

) அமைச்சர், இறைவன்

) இறைவன், மன்னன்

மன்னன், இறைவன்

விடை : : மன்னன், இறைவன்

 

5.     ‘’இங்கு நகரப் பேருந்து நிற்குமா’’? – என்று வழிப்போக்கர் கேட்டது ______ வினா.

        ‘’அதோ, அங்கே நிற்கும்’’ என்று மற்றொருவர்  கூறியது  _____ விடை

) ஐயவினா, வினாஎதிர் வினாதல்

) அறிவினா, மறைவிடை

) அறியாவினா, சுட்டுவிடை

கொளல் வினா, இனமொழி விடை

விடை : ) அறியாவினா, சட்டுவிடை

 

இயல் - 6

 

1.     ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?

        ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

        ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

        ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

        ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

        விடை : ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

 

2.     கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்இத்தொடருக்கான வினா எது?              

        ) கரகாட்டம் என்றால் என்ன?

        ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

        ) கரகாட்டத்தில் வேறு வேறு வடிவங்கள் யாவை?

        ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

        விடை : ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

 

3.      மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

) அள்ளி முகர்ந்தால்

) தளரப் பிணைத்தால்

) இறுக்கி முடிச்சிட்டால்

) காம்பு முறிந்தால்

விடை : ) தளரப் பிணைத்தால்

 

4.    பிள்ளைத் தமிழ் பருவத்திற்குப்  ______ பாடல்களால் பாடப்பெறும்.

) இருபது

) பத்து

) ஐம்பது

) முப்பது

விடை : ) பத்து

 

5.     பிள்ளைத் தமிழ்  ______ பாடல்களைக் கொண்டிருக்கும்.

) ஐம்பது

) எழுபது

) எண்பது

) நூறு

விடை : ) நூறு

 

6.     குழை   ______  அணியும் அணிகலனாகும்.

) காலில்

) கையில்

) காதில்

) நெற்றியில்

விடை : ) காதில்

 

7.    நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர் ______.

) கபிலர்

) குமரகுருபரர்

) பரணர்

) ஒளவையார்

விடை : ) குமரகுருபரர்

 

8.    குமரகுருபரரின் காலம் ______ நூற்றாண்டு

) 15 ஆம்

) 17 ஆம்

) 12 ஆம்

) 13 ஆம்

விடை : ) 17 ஆம்

 

9.    செங்கீரைப் பருவம் குழந்தையின்  ______  ஆம் மாதங்களில் பாடப்படுவதாகும் .

) 5, 6

) 2, 3

) 7, 8

) 9, 10

விடை : ) 2, 3

 

10.   தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்? ______

) குமரகுருபரர்

) முத்துக்குமாரசாமி

) மீனாட்சி சுந்தரனார்

) செய்கு தம்பி பாவலர்

விடை : ) குமரகுருபரர்

 

11.   கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களை இயற்றியவர் ______

) குமரகுருபரர்

) முத்துக்குமாரசாமி

) மீனாட்சி சுந்தரனார்

) செய்கு தம்பி பாவலர்

விடை : ) குமரகுருபரர்

 

12.  குழந்தையின் தலை அசைத்தலுக்குச் சந்தம் அமைத்துத் தருவது ______

) கலம்பகம்

) பிள்ளைத் தமிழ்

) குறவஞ்சி

) உலா

விடை : ) பிள்ளைத் தமிழ்

 

13.  ‘பைம்பொன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு ______

) பண்புத்தொகை

) வினைத்தொகை

) உவமைத்தொகை

) உம்மைத்தொகை

விடை : ) பண்புத்தொகை

 

14.  ‘சூழி என்பது’ ______

) காலில் அணிவது

) நெற்றியில் அணிவது                                     

) தலையில் அணிவது

) காதில் அணிவது

விடை : ) தலையில் அணிவது

 

15.   பிள்ளைத்தமிழ் பாடுவதில் முன்னோடி ______

பெரியாழ்வார்

குமரகுருபரர்

உமறுப்புலவர்

) திரிகூடராசப்பகவிராயர்

விடை : ) பெரியாழ்வார்

 

16.   கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

) ஊரில் விளைச்சல் இல்லாததால்

) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

) அங்கு வறுமை இல்லாததால்

விடை : ) அங்கு வறுமை இல்லாததால்

 

17.   குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்_________ 

) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

)  குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

)  குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை : ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

 

18.      ‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன

       ஒப்பாரியாம்கண்ட தில்’  → இக்குறளில் பயின்று வரும் அணி

        ) சொற்பொருள் பின்வரும் நிலையணி

        ) உவமையணி

        ) வஞ்சகப் புகழ்ச்சி அணி

        ) எடுத்துக்காட்டு உவமையணி

        விடை : ) உவமையணி

 

19.   ‘’பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

        பொருளல்ல தில்லை பொருள்’’இக்குறளில் காணப்படும் நயங்கள்

        ) அடி எதுகை, அடி மோனை

        ) சீர் மோனை, முரண்

        ) முரண், சீர் எதுகை

        ) இயைபு, முரண்

        விடை : ) அடி எதுகை, அடி மோனை

 

20.   ஒருவருக்கு அறத்தையும் இன்பத்தையும் தருவது _______

        ) பொருளல்ல தில்லை பொருள்

        ) எஃகதனிற் கூரிய தில்

        ) நீள் வினையால் நீளும் குடி

        ) தீதின்றி வந்த பொருள்

        விடை : ) தீதின்றி வந்த பொருள்

 

21.   தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செயலைச் செய்வதற்கு வள்ளுவர் காட்டிய உவமை _______

        ) குன்றேறி யானைப் போர் காண்பது

        ) சுற்றமாகச் சுற்றும் உலகு

        ) மக்களே போல்வர், கயவர்

        ) கரும்பு கொல்லப் பயன்படும்

        விடை : ) குன்றேறி யானைப் போர் காண்பது

 

இயல் - 7

 

1.    தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக  .பொ.சி கருதியது _________.

        ) திருக்குறள்

        ) புறநானூறு

        ) கம்பராமாயணம்

        ) சிலப்பதிகாரம்

        விடை) சிலப்பதிகாரம்

 

2.      ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ - மாலவன் குன்றமும்  வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே.

        ) திருப்பதியும் திருத்தணியும்

        ) திருத்தணியும் திருப்பதியும்

        ) திருப்பதியும் திருச்செந்தூரும்

        ) திருப்பரங்குன்றமும் பழனியும்

        விடை : ) திரும்பதியும் திருத்தணியும்

 

3.     சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

) உழவு, மண், ஏர், மாடு

) மண், மாடு, ஏர், உழவு

) உழவு, ஏர், மண், மாடு

) ஏர், உழவு, மாடு, மண்

விடை : ) உழவு, ஏர், மண், மாடு

 

4.    ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’  - என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்

) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

) மிகுந்த செல்வம் உடையவர்

) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

) நெறியோடு நின்று காவல் காப்பவர்

விடை : ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

 

5.      ‘ஓசுநர்’  -  பொருள் தெரிக

) அப்பம் சுடுவோர்

) கள்விற்போர்

) எண்ணெய் விற்போர்

) ஓவியர்

விடை : ) எண்ணெய் விற்போர்

 

6.    சிலப்பதிகாரம் செப்பும் வணிக நகரம் ______

) பூம்புகார்

) சிறுகுடி

) மருவூர்ப் பாக்கம்

) மதுரை

விடை : ) மருவூர்ப் பாக்கம்

 

7.    விரை என்பதன் பொருள் ______

) மனம்

) மணம்

) கற்பகம்

) சோலை

விடை : ) மணம்

 

8.     சிலப்பதிகாரத்தில், இந்திரவிழா ஊரெடுத்த கதை அமைந்துள்ள காண்டம் ______.

அ ) விஞ்சிக்காண்டம்

ஆ) புகார்க்கண்டம்

இ) மதுரைக்காண்டம்

ஈ) நுபுவ்வத்துக்காண்டம்

விடை : ஆ) புகார்க்கண்டம்

 

9.   மூவெந்தர் பற்றிய செய்திகளைக் கூரும் நூல் _______

    அ) சிலப்பதிகாரம்

    ஆ) மணிமெகலை

    இ) சீவகச் சிந்தாமணி

    ஈ) குண்டலகெசி

    விடை: அ) சிலப்பதிகாரம்

 

10. சிலப்பதிகாரம் _______ காண்டங்களையும் _______ காதைகளையும் கொண்டது

   அ) 30, 3

   ஆ) 4, 40

   இ) 3, 30

   ஈ) 6, 11

   விடை : இ) 3, 30

 

11. இரட்டைக் காப்பியங்கள் எனப்படுபவை _______ , _______.

   அ) வளையாபதி, குண்டலகேசி

   ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை

   இ) சீவகசிந்தாமணி, வளையாபதி

   ஈ) சிலப்பதிகாரம், குண்டலகேசி

   விடை : ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை

 

12. இளங்கோவடிகள் _______  மரபைச் செர்ந்தவர்.

   அ) செர

   ஆ) சோழ

   இ) சமண

   ஈ) பௌத்த

    விடை : அ) செர

 

13. ‘’ முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக'' என்றவர் ________

   அ) திருத்தக்கத்தேவர்

   ஆ) இளங்கோவடிகள்

   இ) நாதகுத்தனார்

   ஈ) சீத்தலைச்சாத்தனார்

    விடை : சீத்தலைச்சாத்தனார்

 

14. ‘’நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’’ என்றவர் _______ 

   அ) திருத்தக்கத்தேவர்

   ஆ) இளங்கோவடிகள்

   இ) நாதகுத்தனார்

   ஈ) சீத்தலைச்சாத்தனார்

    விடை : ஆ) இளங்கோவடிகள்

 

15. ‘’நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’’ என்று பாடியவர் _______ 

   அ) கவிமணி

   ஆ) பாரதிதாசன்

   இ) பாரதியார்

   ஈ) நாமக்கல் கவிஞர்

    விடை : இ) பாரதியார்

 

16. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிய போரிடுவதன் காரணம் _______ 

   அ) நாட்டைக் கைப்பாற்றம்

   ஆ) ஆநிரைக் கவர்தல்

   இ) வலிமையை நிலைநாட்டல்

   ஈ) கோட்டையை முற்றுகையிடல்

    விடை : வலிமையை நிலைநாட்டல்

 

இயல் - 8

 

1.     மேன்மை தரும் அறம் என்பது ______.

) கைமாறு கருதாமல் அறம் செய்வது

) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

) புகழ் கருதி அறம் செய்வது

) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

விடை : ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

 

2.     உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்

பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.

) உதியன்; சேரலாதன்

) அதியன்; பெருஞ்சாத்தன்

) பேகன்; கிள்ளிவளவன்

) நெடுஞ்செழியன், திருமுடிக்காரி

விடை : ) அதியன்; பெருஞ்சாத்தன்

 

3.     ‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’  இவ்வடி குறிப்பிடுவது  _______.

) காலம் மாறுவதை

) வீட்டைத் துடைப்பதை

) இடையறாது அறப்பணி செய்தலை

) வண்ணம் பூசுவதை

விடை : ) இடையறாது அறப்பணி செய்தலை

 

4.     காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்  _______.

) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது

) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்

) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

விடை : ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

 

5.     சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ______.           

) அகவற்பா

) வெண்பா

) வஞ்சிப்பா

 ) கலிப்பா

விடை : ) அகவற்பா

 

இயல் - 9

 

1.     சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.       

          அரசின் நலத்திட்ட ங்களைச் செயல்படுத்தல்

        பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

        அறிவியல் முன்னேற்றம்

        ) வெளிநாட்டு முதலீடுகள்

      விடை : ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

 

2.     கலையின்  கணவனாகவும்  சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் -  இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது.

        )   தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

        )   சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

        )   அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

        )     அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

        விடை : ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

 

3.     ‘இவள் தலையில் எழுதியதோ

கற்காலம்தான் எப்போதும்’  -  இவ்வடிகளில் கற்காலம் என்பது

) தலைவிதி

) பழைய காலம்

) ஏழ்மை

) தலையில் கல் சுமப்பது

விடை : ) தலையில் கல் சுமப்பது

 

4.     பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று  ______ வேண்டினார்.

)   கருணையன், எலிசபெத்துக்காக

) எலிசபெத், தமக்காக

)   கருணையன், பூக்களுக்காக

) எலிசபெத், பூமிக்காக

விடை : ) எலிசபெத், பூமிக்காக

 

5.     வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி _________

        ) உவமை

        ) தற்குறிப்பேற்றம்

        ) உருவகம்

        ) தீவகம்

        விடை : ) உருவகம்

 

 10th English  

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post